புதுச்சேரி மாநிலத்தில் பண்டிகை காலங்களில் மக்களுக்கு இலவச துளிகள் வழங்குவதற்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் வழங்கப்படும் என்று கவர்னர் கூறியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் ஆதிதிராவிட மக்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச துணிகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது பண்டிகை காலம் வரை இருப்பதால் அவர்களுக்கு இலவச துணிகள் வழங்குவது குறித்து புதுச்சேரி அரசு சார்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை அவர் மத்திய […]
