நடிகர் கமல் நாட்டை ஆண்டால் ஒரு குடும்பம் கூட உருப்படாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். அரியலூரில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய முதலமைச்சரிடம் அரசு வழியில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கமல் முன்வைத்துள்ள விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த எடப்பாடிபழனிசாமி, சினிமா மூலம் குடும்பங்கள் எடுப்பதே கமலஹாசனின் வேலை என்று காட்டமாக பதில் […]
