பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் சார்பாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் சார்பாக மாணவர் அணி மாநில செயலாளர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசு பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மாணவர்கள் பாடங்களை சரியாக படிப்பதற்கு எந்த விதமான உளைச்சலும் இல்லாமல் இருக்க வேண்டும் ஆனால் குறித்த […]
