Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில்….. சிறப்பு மக்கள் நீதிமன்றம்…. 825 வழக்குகளுக்கு தீர்வு….!!

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 825 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றம் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கமுதி, திருவாடனை ஆகிய இடங்களில் 9 அமர்வுகளின் கீழ் நடைபெற்றது. இந்நிலையில் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன், […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில்…. நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்…. 1985 வழக்குகளுக்கு தீர்வு….!!

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து பாலசுப்பிரமணியம், சுந்தரர், சரவணன், விஜய் அழகிரி, ஹரிஹரன், கபாலீஸ்வரன், ஸ்ரீவித்யா, மாலதி, ரேவதி, ஜெயந்தி, முருகன் ஆகிய நீதிபதிகளின் அமர்வு முன்பு நிலுவையில் உள்ள வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நீதிமன்றத்தில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“தேசிய மக்கள் நீதிமன்றம்” 1,444 வழக்குகளுக்கு தீர்வு…. 99 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூல்….!!

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,444 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 99 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி சுந்தரராஜன், சார்பு நீதிபதி வீரணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாரும், சார்பு நீதிபதியுமான சரண்யா, உரிமையியல் நீதிபதி ஹரிராமகிருஷ்ணன் போன்றோர் முன்னிலை வகித்தனர். இதேபோன்று திருத்துறைப்பூண்டி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மக்கள் நீதிமன்றம்” 54 வழக்குகளுக்கு சமரச தீர்வு…. 3 கோடி ரூபாய் வசூல்….!!

மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக 54 வழக்குகளுக்கு 3 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெகநாதன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து 2-வது வகுப்பு மாஜிஸ்திரேட்டு விஸ்வநாத், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கீர்த்தனா, முன்னாள் மாவட்ட நீதிபதி செங்கோட்டையன் போன்றோர் வழக்குகளை விசாரித்தனர். அப்போது 145 வழக்குகளில் 54 வழக்குகளுக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

252 வழக்கிற்கு ஒரேநாளில் தீர்வு…. மக்கள் நீதிமன்றம்…. காஞ்சிபுரம் மாவட்டம்….!!

காஞ்சிபுரத்தில் லோக் அதாலத் நடைபெற்றதன் மூலம் 252 வழக்கிற்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் நல நீதிமன்றம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட நீதிபதியான ஜே.சந்திரன் தலைமையில் 5 அமர்வுகளாக லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் கூடியது. இந்த விழாவில் சுமார் 817 வழக்குகள் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதில் ஒரே நாளன்று 252 வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் 13,67,17,800 ரூபாயை தீர்வு தொகையாக வழங்கியுள்ளது. இதற்கிடையே தலைமை தாங்கிய நீதிபதியான ஜே.சந்திரன் விபத்தில் இறந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இத நடத்தி இவ்ளோ ரூபாய இழப்பீடு தொகையா கொடுத்திருக்காங்க…. தேசிய சட்டப்பணி ஆணைக்குழு உத்தரவு…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றதில் 24.60 லட்சம் இழப்பீடு தொகையை வழங்கியுள்ளார்கள். மதுரை மாவட்டத்தில் தேசிய சட்ட பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் வாடிப்பட்டியிலிருக்கும் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் உரிமையியல், குற்றவியல் வழக்குகள் தீர்வு காணப்பட்டது. இதனையடுத்து இதில் உரிமையியலுக்கு 6 வழக்குகளும், குற்றவியலுக்கு 69 வழக்குகளுமாக மொத்தம் 75 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவியலான விபத்து வழக்கிற்கு தீர்வு காணப்பட்டதில் முதன்மை அமர்வு நீதிபதியான வடமலை 24.60 […]

Categories

Tech |