தமிழக சட்டமன்றத்தில் 2022-2023ஆம் ஆண்டுகளுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் “தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக காட்ட முயற்சி செய்வது வருத்தத்தை தருவதாக” கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “நிதி அமைச்சரின் இந்த முடிவு சரியா தவறா என்பது ஒருபுறமிருக்க உயர்கல்வி படிப்பவர்கள், வீடு, செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் […]
