Categories
Uncategorized தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு – உச்சநீதிமன்றம் அதிரடி …!!

மக்கள் நல பணியாளர்களை நிரந்தரமாக பணியமத்துவது தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. நிரந்தரமாக பணியமரத்த கூறுவது பற்றி தமிழக அரசின் நிலைப்பாடு என்ன எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது

Categories
மாநில செய்திகள்

“மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு”…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!!!

மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை வேறுஅமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட 25,500 மக்கள் நலப் பணியாளர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனையடுத்து காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்குகள் பல வருடங்களாக நிலுவலையில் இருந்து வந்தது. அதன்பின் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் கடந்த 3 மாதங்களில் மக்கள் நலப் பணியாளர்களின் பணி […]

Categories

Tech |