தமிழகத்தில் வரும் வருடங்களில் புதிதாக 25 நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் திறக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் வளசரவாக்கம் நகர்ப்புற சமுதாய நல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக கலர் சவுண்ட் ஸ்கேன் கருவிகளையும், 38 மாவட்ட தலைமை மருத்துவர்களுக்கு நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் கருவியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது. “கடந்த நிதிநிலை அறிக்கையில் […]
