மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்துத் தர கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன் திடீரெனெ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலமடை கிராமத்தில் அம்மன் கோவில் தெரு மற்றும் இந்திரா நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையானது , சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதால் மாதம்தோறும் அதிக தொலைவு அலைந்து, ரேஷன் பொருள்களை வாங்கி வர […]
