Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது…!!

திருவான்மியூர் காய்கறி சந்தை மீண்டும் ஒரே இடத்தில் செயல்பட தொடங்கியது. கொரனோ காலத்தில் இன்று திருவான்மியூர் சந்தை இரண்டாக பிரித்து வைத்திருந்தார்கள்.ஒரு புறத்தில் இருந்து மீண்டும் அதனை ஒரே இடமாக மாற்றி விட்டார்கள். ஆனால் இங்கு மீண்டும் இந்த இடத்தை பொருத்தவரை அதிகமாக மழை நீர் தேங்கி தொடர்கதையாக இருக்கிறது. பொதுமக்கள் வாங்க வருபவர்கள் சிரமப்பட்டு இருப்பார்கள். அதே போல் இங்கு விற்கக்கூடிய வியாபாரிகளும் மிகச்சில மையில் இருப்பார்கள். ஒவ்வொரு நேரமும் இது ஒரு பெரிய தொடர் […]

Categories

Tech |