வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணியை தொடங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவரங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணியானது ஓராண்டுக்கு முன்பாக ரூபாய் 1 கோடியே 65 லட்சம் செலவில் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அது நின்று விட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். இதனால் சாலைப் பணியை மீண்டும் உடனடியாக தொடங்கும் மாறும், விரைந்து சாலையை அமைத்து […]
