அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலமாக அழித்தனர். இதில் ஏலாக்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஏழக்குறிச்சியில் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு […]
