கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலமை தாங்கினார். அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது கோவை மாவட்ட கருப்பட்டி உற்பத்தியாளர் நலம் நாடு சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரத்தில் 1500 பேர் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி கூட்டுறவு சங்கங்கள் […]
