திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஏராளமான மக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தார்கள். மொத்தம் 238 மனுக்களை ஆட்சியரிடம் மக்கள் அளித்தார்கள். ஆட்சியர் அந்த மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் […]
