Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மக்கள் குறைகேட்பு கூட்டம்” அதிரடி காட்டிய அமைச்சர்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டார். இவர் மக்களின் குறைகளை நேரில்  கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நிலப் பட்டா, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வசதி போன்ற 213 மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைகேட்பு கூட்டம்” மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டார்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு  78,500 ரூபாய் ஆகும். இதைத்தொடர்ந்து பொது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இதில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் […]

Categories

Tech |