மாநகராட்சி மேயர் மக்களின் குறைகளை நேரடியாக சென்று கேட்டறிந்தார். திருப்பூர் மாநகராட்சியின் மேயராக தினேஷ் குமார் என்பவர் இருக்கிறார். இவர் மக்களுடன் மேயர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பிறகு 49-வது வார்டு பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் குடிநீர் வசதி, சாக்கடை கால்வாய் வசதி மற்றும் மின்விளக்கு வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி […]
