Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனிதன் போன்று அரிய வகை ஆந்தை… தீயாய் பரவிய தகவல்… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

செங்கல்பட்டு அருகே மனிதனின் முகம் போன்று தோற்றமளித்த அரியவகை ஆந்தையை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் இருக்கின்ற ஒரு ஆலமரத்தில் இருந்து திடீரென ஒரு ஆந்தை கீழே விழுந்துள்ளது. அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பை கொண்டு அரிய வகை ஆக இருந்துள்ளது. ஆனால் அதற்கு உடல்நிலை முடியாததால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்து கிடந்தது. அதனால் அந்த ஆந்தையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்…!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலும் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் திரையரங்குகளை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை அடுத்து 7 மாதங்களுக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தமிழகம் முழுவதிலும் திரையரங்குகள் இன்று திறக்கப்படுகின்றன. அதனால் கடந்த சில நாட்களாக திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணி மிகத் தீவிரமாக […]

Categories

Tech |