புதுக்கோட்டை மாவட்டத்தில் மயானம் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் உயிரிழந்த மாணவரின் உடலை உறவினர்கள் வயல் வழியாக தூக்கி சென்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழ்குடி பகுதியில் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் பொது மக்களுக்கான மயான கொட்டகை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு செல்வதற்கு எந்த ஒரு சாலை வசதியும் இல்லை. அதனால் அங்கு உயிரிழந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் […]
