மைசூரு தசரா விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க குறிப்பிட்ட அளவிலான மக்களை மட்டுமே அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. உலகில் மிகவும் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா வருகிற 14-ஆம் தேதி தொடங்க உள்ளது. அந்த விழாவையொட்டி முதல்-மந்திரி எடியூரப்பா, துணை முதல்-மந்திரிகள் அஸ்வத் நாராயணன், கோவிந்த் கார்ஜோல்ஆகியோருக்கு மைசூர் மாவட்ட பொறுப்பு மந்திரியும் சோமசேகர் தலைமையிலான தசரா குழுவினர் நேற்று நேரில் சென்று அனைவருக்கும் அழைப்பு கொடுத்து, தசரா விழாவில் பங்கேற்க வரும்படி வரவேற்றனர். அதன்பிறகு […]
