Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது தக்காளியா….! இல்ல வெங்காயமா?….. விலையை கேட்டா உரிக்காமலேயே கண்ணீர் வருதே பா…..!!!!

தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றன. தக்காளி 50 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை கடுமையாக உயர தொடங்கியுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் சில நாட்களுக்கு முன்பு 30 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த தக்காளி தற்போது 60 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. தக்காளி சமையலுக்கு மிகவும் முக்கியம் .தக்காளி இல்லாமல் எந்த குழம்பும் வைக்க முடியாது. இதனால் இல்லத்தரசிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஓவர் நைட்டில் தங்கம் தகரமானது…. தங்கக் காசை நம்பி வாக்களித்த மக்கள்…. பின்னர் காத்திருந்த அதிர்ச்சி….!!!!

சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஓட்டுக்காக போலி தங்க காசுகளை கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் உள்ள ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு கம்பி கொல்லை  பகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர் மணிமேகலை. இவரது கணவர் துரைப்பாண்டி கடந்த 18ஆம் தேதி நள்ளிரவு சுமார் ஆயிரம் தங்கக் காசுகளை வீடு வீடாக சென்று, மக்களிடம் கொடுத்து தம் மனைவிக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வாக்கு செலுத்திய பின், சிலர் அந்த காசுகளை நகை […]

Categories
மாநில செய்திகள்

TV கட்டணம் உயர்வு…. இன்று முதல்…. பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

இன்று முதல் கேபிள் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்ற தகவல் பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மாத கேபிள் கட்டணம் 30% முதல் 40% வரை உயரும் என கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி கேபிள் டிவி கட்டணம் 130 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி உடன் சேர்த்து 154 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் மற்றும் சோம்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கேபிள் டிவி […]

Categories
உலக செய்திகள்

பயணக் கட்டணம் உயர்வு…. அதிருப்தியில் பொதுமக்கள்…. கார் ஓட்டுனர்களின் கருத்து….!!

காரின் பயண விலையானது உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் Uber காரின் பயண விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக உயர்த்தப்பட்டது. அதனை அடுத்து தற்பொழுது தான் லண்டனில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின் படி பயணக் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி விமான நிலையங்கள் மற்றும் பயணிகளின் பரபரப்பான போக்குவரத்தில் செல்வதற்கு பயணக் கட்டணத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முகக்கவசம், சானிடைசர்கள் விலை திடீர் உயர்வு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மக்கள் மத்தியில் ஒரு நாள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் பரவலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு உபகரணங்களின் விலையை குறைக்க அறிவித்தது. அதன்படி கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கான […]

Categories
உலக செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு உயர்வு…. மக்கள் அதிர்ச்சி…!!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றி 4 நாட்கள் கடந்துள்ள நிலையில் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை 4 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முடங்கியிருந்த பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. அங்கு எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அத்யாவசிய பொருட்களை வாங்க கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பால், மளிகை, காய்கறி, பழக்கடைகள் அனைத்தும் திறந்திருந்தாலும் பொருட்களின் விலை சுமார் 4 மடங்கு உயர்ந்துவிட்டதாக ஆப்கான் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பால், மளிகை, காய்கறி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அசாம் மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. அதிர்ச்சி….!!!

அசாம் மாநிலத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. சோனித்புர் பகுதியில் சற்று முன் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. மேலும் பல கட்டிடங்கள் அசைந்தன. அதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அனைவரும் உடனே வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் பற்றி எந்த ஒரு தகவலும் […]

Categories
உலக செய்திகள்

4 வயது குழந்தையின்… தலையை வெட்டி ரோட்டில் நடந்து சென்ற பணிப்பெண்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

ரஷ்யாவின் குழந்தையை  பராமரித்து  கொள்ளும் பணியை செய்து வந்த பணிப்பெண் குழந்தையின்  தலையை வெட்டி ,சாலையில் எடுத்துக்கொண்டு நடந்து  சென்ற சம்பவம் காண்போரை பீதியடைய செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு Anastasia என்ற (4 வயது )குழந்தையை பராமரித்துக் கொள்ளும் பணியை Bobokulova என்ற(43 வயது) என்ற பெண் செய்து வந்தார் .அப்போது அவர்  கவனித்து கொண்டுவந்த குழந்தையின் தலையை வெட்டி கொலை செய்து அந்தக் குழந்தையின் தலையை எடுத்துக்கொண்டு சாலையில் ‘அல்லாஹு அக்பர் ‘என்று கத்தியபடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

 Breaking: மீண்டும் அதிரடி விலை உயர்வு… மக்களுக்கு பேரதிர்ச்சி…!!!

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை ரூ.710 […]

Categories
தேசிய செய்திகள்

15% – 40% வரை உயரும் விலை… மக்களுக்கு பெரும் அதிர்ச்சி…!!!

இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் விலை 15 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது இந்தியாவிற்கு தேவையான பல்வேறு எலக்ட்ரானிக் பொருள்கள் தயாரிக்க உபயோகிக்கும் உலோகங்கள் மற்ற நாடுகளிலிருந்து கடல்வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. கடல் வழி மூலம் இறக்குமதி செய்யப்படுவதால் சில நேரங்களில் அதற்கான கட்டணம் உயர்வது வழக்கம். அதனால் பொதுமக்கள் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்படும். இந்நிலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் தாமிரம், […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை அதிரடி உயர்வு…. இல்லத்தரசிகளுக்கு…. பெரும் அதிர்ச்சி…!!

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அன்றாடம் வீடுகளில் சமையல் செய்வதற்கு சிலிண்டரின் தேவை அதிகம். வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 30 வருடங்களுக்கு மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதை செய்தால் முகத்தில் கருவளையம் நீங்கும்… பாம்பு வைத்தியம்… ஓட்டம் பிடித்த இளைஞர்கள்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கருவளையத்தை நீக்குவதாக கூறி நல்ல பாம்பை முகத்தில் தேய்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ் புதூரில் குமரேசன் என்ற பாம்பாட்டி வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன் படுத்தியுள்ளார். அவர் தங்களின் முகத்தில் இருக்கும் கருவளையத்தை நீக்க வேண்டுமா? என்னிடம் உள்ள விஷ பாம்பை வைத்து முகத்தில் தேய்த்தால் போதும், அவை இருந்த இடம் தெரியாமல் போய்விடும், என்ற ஆசை வார்த்தைகளை […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்… மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்… புகை மண்டலமாக மாறிய பெங்களூரு…!!!

பெங்களூருவில் வேதியல் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி உள்ளது. பெங்களூரில் உள்ள பாபுஜி நகரில் ஒரு வேதியியல் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அவ்வாறு ஏற்பட்ட தீ சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதிலும் பரவத்தொடங்கியது. அதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அந்த ரசாயன தொழிற்சாலை மக்கள் அதிகம் உள்ள பகுதியில் இருக்கிறது. அதற்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மர்மமான முறையில் மயில்கள் உயிரிழப்பு மக்கள் அதிர்ச்சி ….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி அடுத்துள்ள கொழுமம் கொண்டான் கிராமத்தில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிக அளவில் உள்ளன. அங்கு மக்காச்சோளம் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் உள்ள நிலங்களில் மயில்கள் அதிகளவில் இருப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்துவதாகவும்  விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கரிசல் குளம் பகுதியில் பத்திற்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த போலீசார் வனத்துறைக்கு […]

Categories
உலக செய்திகள்

ராட்சத உருவத்தில் கிடக்கும் மர்மம் மிருகம்….. புகைப்படம் பார்த்து அதிர்ச்சியில் இணையவாசிகள்…!!

பிரித்தானியாவில் 15 அடி நீளம் கொண்ட ராட்சத கடல் மிருகம் போன்று காட்சி அளிக்கும் உயிரினத்தின் புகைப்படத்தை கண்டு பல அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரித்தானியாவின் Merseyside கடற்கரையில் சென்ற புதன்கிழமை அன்று கடல் மிருகம் ஒன்று காணப்பட்டுள்ளது. அது பார்ப்பதற்கு மிகவும் வினோதமாக இருந்துள்ளது.15 அடி நீளம் கொண்ட அந்த உயிரினம் மீது மற்றொரு உயிரினம் இணைக்கப்பட்டுள்ளதை போன்று தெரிந்துள்ளது. அது குட்டியின் தொப்புள்கொடி ஆக இருக்கலாம் அல்லது குட்டியை பெற்றெடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அந்த குறித்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு அளவு அரசி குறைப்பு – மக்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைக்கான ரேசன் அரிசி குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசியும், 2 நபர்கள் இருந்தால் அந்த குடும்பத்துக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என மத்திய அரசு கொண்டு வந்ததன் அடிப்படையில் ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 7 கிலோ அரிசியும், 2 பேர் குடும்ப அட்டைக்கு  12 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தமிழக […]

Categories

Tech |