தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் ஒரே நாளில் 1 லட்சத்து 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள மக்கள் தற்போது கொரோனாவின் 7-வது அலையை சந்தித்து வருகின்றனர். அங்கு வேகமாக பரவும் பி.ஏ 5 ஒமைக்ரான் வகை கொரோன நோய் தொற்று தொடந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு […]
