கல்குவாரிகளில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பெரிய நகரில் கடந்த 2018-ஆம் ஆண்டு 45 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பசுமை உரக்குடில் அமைக்கப்பட்டது. இந்த உரக்குடில் மூலம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் இருந்து குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து உரமாக மாற்றி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில் இந்த பசுமை உரக்குடில் அருகே பல கல்குவாரிகள் உள்ளது. அந்த கல்குவாரிகளில் […]
