கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள காட்டிப்பள்ளா பகுதியில் முகமது ஷெரீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழில் அதிபராக உள்ளார். இவர் தனது மகளுக்கு போதைப் பொருளை வாங்கிக் கொடுத்து அடிமையாக்கி 4 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு அலுவலகதிற்கு பெண் ஒருவர் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து மங்களூர் மாநகர காவல் ஆணையரிடம் […]
