சீன நாட்டின் வூஹான் நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் உள்ள வூஹான் நகர், உலகம் முழுக்க பிரபலம். ஏனெனில் அங்கு தான் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாத இறுதியில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்பு நாடு முழுவதும் பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவியது. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
