கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனாவோடு போராடி வரும் நிலையில் சமீப காலமாக கொரோனாவின் போக்கு திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக கொரோனா பரவல் இருக்கிறது. இதையடுத்து கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த போதிலும் அதன் வீரியம் இன்னும் குறையவில்லை. இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்காக தங்கள் நாட்டு மக்களை தவிர வேறு நாட்டு மக்கள் தங்களுடைய நாட்டுக்குள் வர கூடாது என்று குவைத் அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் இந்த […]
