விமானத்தில் பயணிக்க சட்டபூர்வமாக உரிமை இல்லாத மக்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலீபான் தீவிரவாதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கடந்த 15 ஆம் தேதி அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். இதனைதொடர்ந்து தலீபான் தீவிரவாதிகளின் வசம் அதிகாரம் சென்றதிலிருந்து காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது. இந்த சூழ்நிலையில் இதுவரை சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தலீபான் தீவிரவாதிகள் மற்றும் […]
