Categories
உலக செய்திகள்

சரியான உணவு கிடைக்காமல் தவிக்கும் 80% குடும்பங்கள்…. இலங்கையின் பரிதாப நிலை…!!!

இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் 80% மக்கள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐநா, இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சூழ்நிலை  எந்த அளவிற்கு பாதிப்படைந்திருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்நாட்டில் விலையேற்றம் மற்றும் மக்கள் வாங்கக்கூடிய திறன் குறைந்த காரணத்தால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் […]

Categories
உலக செய்திகள்

காபூலில் இருக்கும் மக்களின் நிலை.. “என் முதல் வருத்தமே இது தான்”.. உள்ளூர்வாசியின் வேதனை..!!

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று மக்கள் தெரிவித்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் 5 மணிநேரங்களில் கைப்பற்றி விட்டார்கள். மக்களின் உயிர் பறிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற போகிறேன் என்று தெரிவித்துவிட்டு மக்களை கை விட்டுவிட்டு தப்பிவிட்டார், நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி. தற்போது காபூலில் வசிக்கும் மக்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை அங்குள்ள பொதுமக்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்துள்ளதாவது, அவரவர் வீடுகளில் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா…. நாடு முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்….!!!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டு வரும் காரணத்தினால் உயிரிழப்புக்களும் 14.44 கோடியாக உயந்துள்ளது. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று கடந்த வருடம் உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத் தீ போல் பரவி பல கோடி மக்களின் உயிரை சூறையாடியது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களில் அமெரிக்கா இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா  நாடுகள் அடங்கியுள்ளது. மேலும் உலக அளவில் சுமார் 14.44 கோடிக்கும் மேற்பட்டவர்கள் […]

Categories

Tech |