அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர் என வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவை அடுத்து தற்போது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை செயலகம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் […]
