கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு ஆனந்த் மகேந்திரா குழுமம் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அந்த பாட்டியிடம் சாவி வழங்கப்பட்டது. கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமானவர் கமலாத்தாள். இவருக்கு வயது 75. இவர் கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவரது சேவையை பாராட்டி பல அமைப்புகளும் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா […]
