ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு காவலர்கள் நகை வியாபாரியிடம் இருந்து 300 சவரன் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளுவரை சேர்ந்தவர் மகேந்திரன். திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுநகை கடைகளில் நகை வியாபாரம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் மகேந்திரனின் மகன் 300சவரன் நகையுடன் ஆட்டோவில் வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்த 300சவரன் நகையை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த […]
