ஈரோடு மாவட்டத்தில் கொடிமுடி பகுதியில் மும்மூர்த்திகளின் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியின் ஒன்பது ஒன்பதாவது நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை நடைபெறுவதற்கு முன்பாக பெருமாளும் சிவனும் சேர்ந்து வன்னிமா சுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்த வதம் செய்யும் நிகழ்ச்சியை ஸ்ரீதர் பட்டர் மற்றும் பிரபு குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர். இதனை அடுத்து மகுடேஸ்வரரும் வீரநாராயண பெருமாளும் குதிரை வாகனத்தில் வீதி உலா […]
