Categories
அரசியல்

நவராத்திரி பண்டிகையின் மகிமையும், சிறப்பும்…. கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க…. இதோ புராண வரலாறு…!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டில் கடந்த திங்கட்கிழமை நவராத்திரி பண்டிகை தொடங்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நவராத்திரி பண்டிகை என்பது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் விஜயதசமி கொண்டாடப்படும். இந்த நவராத்திரி பண்டிகையின் போது நாம் முப்பெரும் தேவிகளை வழிபடுவதால் நமக்கு வீரம், செல்வம் மற்றும் கல்வி போன்றவை கிடைக்கும் என்பது ஐதீகம். இதனையடுத்து நவராத்திரி […]

Categories
ஆன்மிகம் இந்து

திருநீறின் மகிமை… சிவபெருமானே நினைத்து திருநீறு பூசியதால்.. நிகழ்ந்த அற்புதம்… கதையைப் பார்ப்போமா…?

திருநீறு மகிமை பற்றி ஒரு சிறிய கதையை இந்த தொகுப்பில் பார்ப்போம். புராண காலத்தில் ஒருநாள் துர்வாச முனிவர் தனது காலை வேலைகளை முடித்துவிட்டு, சிவனை தியானித்து நெற்றியில் திருநீறு பூசி பித்ருலோகம் புறப்பட்டுக் கொண்டிருந்தார். மாபெரும் தவசீலரை எதிரில் கண்டவர்கள் மரியாதை நிமித்தமாக அவரை வணங்கி நகர்ந்தனர். துர்வாச முனிவர் செல்லும் வழியில் ஒரு கிணறு இருந்தது. அந்த கிணறை நான் பார்த்ததே இல்லையே என்ற சிந்தனையுடன் ஒரு கணம் கண்களை சுருக்கி எட்டிப் பார்த்துவிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சுக்கு – காய்ச்சல், சளி இவற்றிலிருந்து விடுபட வைக்கும்..!!

இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தி நாம்  காய்ச்சலில் இருந்து விடுபட சுக்குவின் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!  * தொண்டையில் வரட்டு இருமல் ஏற்பட்டால் சுக்கு உடன் மிளகு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்து தொண்டையில் பூசிவந்தால் குரல் இயல்பு நிலைக்கு வரும்.  *  சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி அனைத்தையும் கொதிக்க வைத்து கசாயமாக செய்து பருகி வந்தால் நெஞ்சு சளி குணமாகும்.   * எந்தவிதமான தலை வலி வந்தாலும் சுக்கை சிறிதுதண்ணீர் விட்டு […]

Categories
ஆன்மிகம் இந்து

கும்பிட்ட உடன் குறைகள் தீர்க்கும் லக்ஷ்மி வழிபாடு..!!

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்பது ஆன்மிக வழிபாட்டிற்கு உரிய நாளாக அமைந்துள்ளது. வாரத்தில் மற்ற கிழமைகளில் பூஜை செய்வதை காட்டிலும், இந்த வெள்ளிக்கிழமைகளில் வழிபாடுகள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம்மால் இயன்ற அளவு இறைவனை பிரத்தியேகமாக வழிபட்டால் நீங்கள் கேட்ட வரம் உங்கள் கையில் அப்படியே கொடுப்பதற்கு இறைவன் சிறிதேனும் தயங்குவதில்லை என்பதே உண்மை. பொதுவாகவே நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்னதாக எழுந்து […]

Categories

Tech |