Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்..! சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து…. முகத்தை கல்லால் தகி கொடூரம்….!!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயதுடைய பழங்குடியின சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென காணவில்லை. இதையடுத்து மறுநாள் சில வழிப்போக்கர்கள், ஒரு குழியில் சிதைக்கப்பட்ட முகத்துடன் சிறுமியின் சடலம் இருப்பதை பார்த்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியானது. அதாவது தோட்டத்திற்கு சென்ற அந்த சிறுமியை 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் பின் தொடர்ந்து வழியிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

அஜந்தா குகைக்கே இந்த நிலைமையா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்கபாத் என்ற மாவட்டத்தில் உள்ள அஜந்தா குகை ஓவிய வளாகத்துக்கான குடிநீர் கட்டணமானது செலுத்தப்படாத நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குடிநீர் சேவையானது துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று வரை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளதால், குகைக்குள் வரும் இயற்கை வளத்தின் மூலம் எப்படியோ குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் தோட்டத்தைப் பராமரிக்க போதுமான அளவு தண்ணீரானது […]

Categories
தேசிய செய்திகள்

பெண் குழந்தைக்காக ஹெலிகாப்டர்…. கொண்டாடிய தந்தை….நெகிழ்ச்சி சம்பவம்….!!!

பெண் குழந்தை பிறந்த சந்தோசத்தில், தந்தை குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.   மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷெல்காவோன் என்ற பகுதியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரது மனைவிக்கு, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் பின் பிரசவத்திற்கு பிறகு, போசாரி என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விஷால் ஜரேகரின் மனைவி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]

Categories

Tech |