உத்திரபிரதேசம் மாநிலத்தில் வரதட்சணைக்காக கட்டிய கணவரே சகோதரர் மற்றும் நண்பர்களை வைத்து மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள தடா கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண்ணிற்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு அந்தப் பெண் வீட்டில் அதிகப்படியான வரதட்சனை கொடுக்கப்பட்டது. இதனால் சிறிது காலம் அப்பெண்ணின் கணவர் அவரை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தார். மூன்று வருடங்கள் கழித்து அந்தப் பெண்ணிடம் […]
