Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து…. 3 வீரர்கள் பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது ஐஎன்எஸ் ரன்வீர் கடற்படை கப்பல்.இந்த கப்பலில் கப்பல் படையினர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அந்த சமயத்தில் அந்தக் கப்பலின் உள் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. இதனால் 3 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல் வெளிவந்திருக்கிறது.. இதையடுத்து உடனே ரன்வீர் கப்பலின் உள் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.. […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாட்டில் சில திருத்தங்கள்….!! மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

கொரோனா ஊரடங்கில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து மராட்டிய மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மராட்டியத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து உள்ளது.இதன்படி, நாளை (ஜனவரி 10) முதல் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. சலூன் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்கள் சில விதிவிலக்குகளுடன் வரும் பிப்ரவரி 15ந்தேதி வரை மூட உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…. பிப்ரவரி 15 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் நடப்பாண்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 15 வரை கல்லூரிகளில் நேரடி வகுப்பு ரத்து…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: 10 அமைச்சர், 20 MLA-க்கு கொரோனா…. சற்றுமுன் பரபரப்பு….!!!!

கொரோனா தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் 10 அமைச்சர்கள், 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித்பவார் தெரிவித்துள்ளார். இவ்வாறு மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான்…. அதிர்ச்சி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் […]

Categories
தேசிய செய்திகள்

பழிவாங்கும் எண்ணமே அவைகளுக்கு கிடையாது…. கைதான குரங்குகள் பற்றி வெளியான புதிய தகவல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்காவ் என்ற நகரத்துக்கு அருகில் உள்ள லவோல் என்ற கிராமத்தில் சமீபகாலமாக அங்குள்ள குரங்குகள் அடிக்கடி அந்த கிராமத்தில் உள்ள நாய்களை தூக்கிச் சென்று உயரமான பகுதியில் இருந்து கீழே தூக்கிப் போட்டு கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், மேலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட நாய்களை குரங்குகள் அனைத்தும் சேர்ந்து கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து 250 நாய்க்குட்டிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 2 […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மகாராஷ்டிரா அரசு பஞ்சர் ஆகிவிட்டது….  அமித் ஷா…!!!!

மகாராஷ்டிரா அரசு பஞ்சர் ஆகி விட்டது என்று அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மகா விகாஸ் அகாடி அரசு மூன்று சக்கர வாகனத்தை போன்றது. அதன் மூன்று டயர்களும் வெவ்வேறு திசையில் சென்று அனைத்து டயர்களும் பஞ்சர் ஆகிவிட்டது . இதனால் இது இயங்கவில்லை. மாசுவை மட்டும் ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பறக்கும் ட்ரோன்கள்…. வெறும் 9 நிமிடத்தில் தடுப்பூசி வினியோகம்…. அமோக வெற்றி….!!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை கொண்டு செல்லும் பணிக்கு பறக்கும் ட்ரோன்களில் பயன்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜவஹர் பகுதியில் இருந்து ஜாப் என்ற கிராமத்திற்கு தடுப்பூசிகளை கொண்டு செல்லும் முதல் முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதுபற்றி அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மணிக் குர்ஷல் பேசியதாவது, பால்கர் மாவட்டத்தில் வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத […]

Categories
தேசிய செய்திகள்

Omicron: முழு ஊரடங்கு…. 144 தடை….  அரசு வெளியிட்ட திடீர் உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது. இதனால் இந்தியாவில் அடுத்த மாதம் அல்லது பிப்ரவரியில் ஒமைக்ரான் அலை வீசும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை ஏற்கனவே பல மாநிலங்களில் ஒமைக்ரான்  தொற்று பரவ […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்…..  சற்றுமுன் தகவல்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது.  இன்று காலை டெல்லியில் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் எட்டு பேருக்கும் ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான்…. சற்றுமுன் தகவல்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உள்ளே நுழைந்தது. இன்று ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் தற்போது கர்நாடகாவில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 40 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான்  வகை […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி” 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மஹாராஷ்டிரா மாநிலமான புனே, மும்பை போன்ற மாநகராட்சிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பர் 15-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தொற்று குறைந்து வந்ததை அடுத்து மஹாராஷ்டிரா பள்ளிகள் அனைத்தும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தினால் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் 144 தடை உத்தரவு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரேன் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை 32 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தற்போது தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவை பொருத்தவரை ஒமைக்ரான் தொற்று தற்போது படிப்படியாக பரவ தொடங்கியுள்ளது. நாட்டில் ஏற்கனவே 25 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மட்டும் மேலும் 7 பேருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

மகாராஷ்டிராவில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா, அமெரிக்காவிலிருந்து வந்த இருவருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஏற்கனவே 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் சற்று அச்சத்தில் உள்ளனர். மேலும் இதுவரை இந்தியாவில்  ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேருக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 7 பேருக்கு….. ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மேலும் ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான்  வகைகள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பை மகாராஷ்டிரா சுகாதார துறை அறிவித்துள்ளது.  இன்று பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய மூன்று பேர் வெளிநாட்டில் சுற்றுலா சென்று வந்த உடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று…. சற்றுமுன் தகவல்…!!!!

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயதான நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜிம்பாவே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம் நகர் பகுதிக்கு திரும்பிய நபருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

என்ன வேணா நடக்கட்டும்…. நா சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன்…. தீ பிடிக்கும் இடத்தில் வைரல்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில் திருமண மண்டபம் ஒன்றில் திருமணம் நடந்து கொண்டிருந்துள்ளது. அப்பொழுது திருமணத்திற்கு வந்தவர்களுக்கு ஒரு பக்கத்தில் சாப்பாடு பரிமாறபட்டு அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென்று திருமணத்திற்கு பட்டாசு வெடித்த போது தீ விபத்து ஏற்பட்டு திருமணமண்டபம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துள்ளது. அதற்காக பலரும் போராடி தீயை அணைத்தும், மேலும் தீயணைப்பு துறையினரும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை. ஆனாலும் சில பொருள்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் தீ…. அட போங்கப்பா…. நமக்கு சாப்பாடு தான்… வைரலான 2 பேர்!!

மகாராஷ்டிராவில் மணப்பந்தல் பற்றி எரிவதை கண்டுகொள்ளாமல் 2 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.. மனிதன் உயிர் வாழ்வதற்கு சாப்பாடு என்பது முக்கியம்.. சாப்பிடுவது என்பது அனைவருக்குமே பிடிக்கும்.. அதிலும் கல்யாண வீட்டில் சாப்பிடுவது என்றால் ஒரு தனி பிரியம் தான்.. அங்கு என்ன சாப்பாடு போட்டிருப்பார்கள்.. மட்டனா.. சிக்கனா.. அல்லது சாம்பாரா என்று பலரது மனதிலும் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.. என்னதான் வீட்டில் சாப்பிட்டாலும், ஏதாவது விருந்து வீட்டில் சாப்பிட்டால் தனி கிக்கு தான்… […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.50,000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏராளம். அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை பரவ தொடங்கியது. அதில் குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. ரூ.5000 வரை சம்பளம் உயர்வு…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிரா மாநில போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களுக்கு மாதம்தோறும் 10ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாக மாநகராட்சியை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அக்டோபர் 28ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கினர். அதனால் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.   அதன்பிறகு நிதியமைச்சர், எம் எஸ் ஆர் டி […]

Categories
தேசிய செய்திகள்

ஐகோர்ட் தீர்ப்பு ரத்து….. ஆடைக்கு மேல் தொட்டு பாலியல்….. “போக்சோ பொருந்தும்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் ஆடைக்கு மேலே சீண்டி பாலியல் தொல்லை தந்துள்ளார்.. இந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்ற நீதிபதி  புஷ்பா கனேடிவாலா, ஆடை அணிந்திருக்கும் போது பெண்களின் மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது. ஆடைக்கு மேல் தொட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் […]

Categories
தேசிய செய்திகள்

‘அடடே இது நல்ல யோசனையா இருக்கே’…. அலைமோதும் மக்கள் கூட்டம்…. மாநகராட்சியின் அதிரடி திட்டம்….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசியானது செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் நாம் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி தவணைகளை செலுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம். நமது மத்திய அரசு தடுப்பூசிகளை கொள்முதல் செய்து தருகிறது. அதனை மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கி அதிக அளவில் செலுத்துகின்றனர். மேலும் தடுப்பூசி முகாம்கள்களும் அமைக்கப்பட்டு மக்களை ஊக்குவிக்க  பரிசுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் பரிசு…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. தடுப்பூசி பயன்பாட்டால் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகள்,தனியார் மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இன்னும் சில பகுதிகளில் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். எனவே தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தாவிட்டால் ரேஷன் பொருள்கள், சிலிண்டர், பெட்ரோல் கிடையாது…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,தடுப்பூசி முகாம்கள் மூலம் மக்களுக்கு அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கலாபென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி…. மத்திய மந்திரி கூறிய அதிர்ச்சி தகவ….!!

தத்ரா நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கல்பென் தெல்கர் சிவனேசா சின்னத்தில் வெற்றி பெறவில்லை என்று நாராயண ரானே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தத்ரா நகரில் ஹேவேலி தொகுதி எம்.பி மோகன் தெல்கர் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையைடுத்து அந்த நகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் மோகன் தெல்கரின் மனைவி கலாபென் தெல்கர் சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 1,18,035 வாக்குகள் பெற்று பா ஜனதா கட்சி வேட்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து… 10 பேர் உடல் கருகி பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது, ஐசியு பிரிவில் ஏற்பட்ட விபத்தில் நோயாளிகள் உட்பட 10பேர் தீயில் கருகியும், மூச்சுத்திணறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 25க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Ahmednagar district hospital […]

Categories
தேசிய செய்திகள்

10 நாட்கள் தீபாவளி விடுமுறை…. ஆன்லைன் வகுப்புகளும் கிடையாது…. மகிழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்….!!

மகாராஷ்டிராவில் வரும் பத்தாம் தேதி வரை பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களின் கல்வியில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் பட்சத்தில் மகாராஷ்டிராவில் இம்மாதம் முதல் நகர்ப்புறங்களில் எட்டாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல் கிராமப்புறங்களில் ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்த நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மாநில வாரியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்கள் வரை இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில் தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 28 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு 10 மணிக்கு…. திடீரென கேட்ட சத்தம்… அலறியடித்து குடியிருப்புவாசிகள் ஓட்டம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள உள்காஸ்நகர் ஐந்து அடுக்குகள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் படுக்கை அறையிலிருந்து மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து நான்காவது மாடியில் விழுந்தது. இதன் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3-வது அலை, மீண்டும் முழுஊரடங்கு?…. அரசு பரபரப்பு தகவல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் மாநிலத்தில் பல்வேறு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு கொரோனா 3 வது அலை உருவாகும் அபாயம் இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே எச்சரித்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. தற்போது உள்ள நிலவரப்படி மூன்றாவது அலை உருவாக சாதகமான சூழல் இல்லை. ஆனால் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு மூன்றாவது அலை அபாயம் இருக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

என்னோட செல்போன குடுப்பியா? மாட்டியா…? “ஆத்திரத்தில் கணவனின் இதை வெட்டிய மனைவி”… பரபரப்பு சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனுக்காக கணவனின் உதட்டை மனைவி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், பண்டாராவில் உள்ள மசால் என்ற இடத்தில் மேக்ராஜ் பாபுராவ் முல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். மேக்ராஜின் செல்போன் உடைந்து போன காரணத்தினால் அவர் தனது மனைவி செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் செல்போனை அவர் திரும்பி தராத காரணத்தினால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி அரிவாளால் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு… மாநில அரசின் புதிய அறிவிப்பு…!!!

டிகிரி கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது தொற்று பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகளை திறப்பதற்கு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் உள்ள டிகிரி கல்லூரிகள் வரும் 20ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் மட்டுமே மாணவர்கள் நேரடி வகுப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்னும் முதல்வராகவே உணர்கிறேன்…. வீட்டில் சும்மா இருக்கல…. தேவேந்திர பட்னாவிஸ்…!!!

மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இதில் 145 இருந்த நிலையில் 160 இடங்களை கைப்பற்றிய சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனாவான இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் இரு கட்சிகளும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம இந்தியாவிலேயே நீளமான முடி… இந்த பெண்ணிற்கு தான் இருக்கிறதாம்… எவ்வளவு நீளம் தெரியுமா..?

இந்தியாவிலேயே நீளமான முடி இந்த பெண்ணிற்கு தான் உள்ளதாம். இவரைப் பற்றி தெரிந்து கொள்வோம். எல்லா பெண்களுக்கும் மிகப்பெரிய நீளமான முடியை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பெண்களுக்கு முடி வளராது, சில பெண்கள் முடி வளருவதை சரியாக பராமரிக்க காரணத்தினால் அதனை வெட்டி விடுவார்கள். ஆனால் இங்கு மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியை சேர்ந்த அகான்ஷா யாதவ் என்ற பெண்ணிற்கு தான் இந்தியாவிலேயே மிக நீளமான முடி உள்ளதாம். https://www.instagram.com/reel/CT9rKh5F3z_/?utm_source=ig_web_copy_link இவர் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

உயரம் தான் சிறியது… ஆனா முயற்சி பெரியது… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இளைஞர்… குவியும் பாராட்டு..!!!

உலகின் உயரம் குறைவான பாடிபில்டர் என்ற கின்னஸ் சாதனையை இந்தியாவை சேர்ந்த பிரதிக் வித்தல் மோகித் படைத்துள்ளார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் பிரதிக் வித்தல் மோகித். இவர் பிறக்கும்போது சாதாரணமான குழந்தைகளை போல் அல்லாது வளர்ச்சி குறைவான தோற்றத்துடன் பிறந்தார். எனினும் தன்னம்பிக்கையுடன் பாடிபில்டிங் விளையாட்டில் தடம் பதித்தார். 2016 இல் நடைபெற்ற பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்றார். பிரதிக்கின் மொத்த உயரம் 3 அடி 4 அங்குலம் மட்டுமே ஆகும். தற்போது அவர் உலகின் உயரம் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: இப்பல்லாம் ட்ரெயின்ல கூட பாதுகாப்பு இல்ல… ஓடும் ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பையை நோக்கி நேற்று இரவு லக்னோ மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் லகட்புரி நகரில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்த பொழுது அங்கு படுக்கை பெட்டியில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறினார்கள். அவர்கள் பயணிகள் இடத்தில் ஆயுதங்களை காட்டி நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் திறக்கப்படும்…. இவர்கள் மட்டும் வர கூடாது…. கோவில் நிர்வாகம் தகவல்….!!

சாய்பாபா கோவிலில் நாளையில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன்படி பக்தர்களின் தரிசனத்துக்காக சில முக்கிய கோவில்கள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலமான சீரடியில் அமைந்துதிருக்கும் சாய்பாபா கோவில் நாளையில் இருந்து திறக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்பின் கோவிலில் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டோடு மாப்பிள்ளை செய்த கொடூரம்… மனைவிக்கும் மாமியாருக்கும் நேர்ந்த கதி… அனாதையான 3 குழந்தைகள்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த இளைஞர் மனைவியையும், மாமியாரையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மனைவி சுப்ரியா. சுப்ரியாவின் தந்தை சமீபத்தில் இறந்து விடவே, அவர் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதில் ஜெகதீஷ்க்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மனைவியும் மாமியாரும் தனக்கு சாதகமாக […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு… “வெறிநாய் கடி எதிர்ப்பு தடுப்பூசி”…. போட்டதால் அதிர்ச்சி!!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ஒருவருக்கு ரேபிஸ் நோய்த்தடுப்பூசி போட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா என்பது தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது. இதனால்  மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.. அந்தந்த மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிர […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இறந்த தந்தைக்கு… தத்ரூபமாக சிலை வைத்த மகன்… மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவால் பலியான தந்தைக்கு அவருடைய மகன் தத்ரூபமாக சிலிக்கான் சிலை அமைத்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார், இவரது தந்தை ரேவசாஜிபிப் சர்மா கோர். போலீசான இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது 55-வது வயதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சர்மா கோரின் மகன் தனது தந்தைக்கு சிலிக்கான் சிலை வைக்க வேண்டுமென எண்ணியுள்ளார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த சிறந்த சிற்ப […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 4 முதல் 5 – 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

அக்டோபர் 4ஆம் தேதி முதல் ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் 5 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம் டெல்லி உள்ளிட்ட பல […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இந்த மாநிலத்தில்… அக்டோபர் 4ஆம் தேதி முதல்… மீண்டும் பள்ளிகள் திறப்பு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.. கொரோனா காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன.. இதற்கிடையே அந்தந்த மாநில அரசு  தங்களது மாநிலத்தில் கொரோனா சற்று குறைந்தால் பள்ளிகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறந்து பாடங்கள் நடத்தி வருகின்றது.. தமிழகத்தில் ஏற்கனவே செப்1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆசை ஆசையாக… “பானிபூரி வாங்கிட்டு வந்த கணவன்”… என்கிட்ட எதுக்கு கேட்கல…. மனைவியின் சோக முடிவு!!

கணவன் பானிபூரி வாங்கிட்டு வந்ததால் ஏற்பட்ட சண்டையில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வருபவர் 33 வயதான ககினிநாத் சர்வடே.. இவருக்கு 23 வயதில் பிரதிக்‌ஷா என்ற மனைவி இருக்கிறார்.. இந்த தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகி விட்டது.. இருப்பினும் 2 பேரும் எப்போதுமே எலியும் பூனையுமாய் சண்டை போட்டுக்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.. இந்தநிலையில் கடந்த வாரம் வெள்ளி கிழமை அன்று ககினிநாத் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

மோடி கோயிலிலிருந்து மோடி சிலை அகற்றம்…. பெரும் பரபரப்பு….!!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாஜக தொண்டரான மயூர் முண்டே(37) என்பவர் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் கோவில் திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே, அதில் இருந்த மோடியின் சிலையை மயூர் முண்டே அகற்றி விட்டார். சிலையை அகற்றியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. அவர் யாராலும் மிரட்டப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை. இந்தநிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் டெல்டா பிளஸ் வைரஸுக்கு முதல் மரணம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை காட்டிலும், இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பது  அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாட்டில பல உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஆக்சிஜன், படுக்கை வசதி இல்லாமல் மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்கள் இவற்றை பயன்படுத்திக்கொண்டு பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

10 வயது சிறுமி கேட்ட ஒரே கேள்வி… “குபீரென சிரித்த பிரதமர்”…. அப்படி என்ன கேட்டார்…? நீங்களே பாருங்க…!!!

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மக்களவை உறுப்பினர் சுஜய் விகே பாட்டீல் என்பவரின் மகள் அனிஷா. இவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அனிஷாவின் தந்தையோ, “பிரதமர் மிகவும் பிஸியாக இருப்பவர். அவரை முன் அனுமதி வாங்காமல் சந்திக்க முடியாது” என மறுப்பு தெரித்துள்ளார். இதனையடுத்து அனிஷா, தனது தந்தையின் மடிக்கணினியிலிருந்து, “உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்று பிரதமர் மோடிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி வைத்துள்ளார். இதற்கு, பிரதமர் மோடி “உடனே விரைந்து வாருங்கள்” […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஊரடங்கில் தளர்வு… வெளியான அறிவிப்பு….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 15 முதல் சில தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில், அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால், ஊரடங்கில் தளர்வாக ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் பாடம் படிக்காததால்… 3 1/2 வயது மகன் கொலை… வெறிச்செயலில் ஈடுபட்ட தாயின் சோக முடிவு…!!!

ஆன்லைனில் மகன் பாடம் படிக்காத காரணத்தினால் மகனை கொன்றுவிட்டு தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா என்ற பகுதியை சேர்ந்த சாகர் பாட்டக், சிக்கா என்ற தம்பதிகளுக்கு மூன்றரை வயதில் மகன் ஒருவர் இருந்துள்ளார். அவரது பெயர் ரிதான். அவரை பள்ளியில் சேர்க்க முடிவு செய்த பெற்றோர்கள் அருகிலுள்ள மழலையர் பள்ளியில் சேர்த்தனர். கொரோனா காலம் என்பதால் பள்ளி திறக்கப்படாமல் ஆன்லைனிலேயே வகுப்புகள் […]

Categories

Tech |