மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஒருவருக்கு எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த ஐந்து சென்டிமீட்டர் அளவிலான நகவெட்டி ஒன்றை குழந்தை விழுங்கி உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் நகவெட்டி சுமார் 15 சென்டிமீட்டர் நீளத்தில் சிக்கியதை கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து […]
