முதல்வரின் எதிர்ப்பை மீறி தேர்வு நடத்தி ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டாலும் வழக்கு தொடர்வோம் என உயர் கல்வி துறை அமைச்சர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் பல்கலைக் கழக தேர்வுகளை ரத்து செய்து மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே உத்தரவிட்டிருந்தார். ஆனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்த போவதாக அறிவித்துள்ளது. “மகாராஷ்டிராவில் உள்ள பல்கலைக் கழகங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகளவு […]
