மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் திட்டம் இல்லை என பா.ஜ.கவின் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக உடன்படாததால் பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனைத்தொடர்ந்து கொள்கை வேறுபாடு கொண்ட காங்கிரஸ் […]
