இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் முடிவடைந்த நிலையில் மகாராணியார் தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் துக்கம் அனுசரிக்கும் இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க விரும்பாத மகாராணி தனது பிறந்தநாள் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் மகாராணியின் கணவர் இறந்த பின் முதன்முறையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் செய்தி இதுவாகும். இதனையடுத்து மகாராணி எலிசபெத்தின் 95வது பிறந்த நாளான இன்று நாட்டு மக்கள், நண்பர்கள் மற்றும் அவரது […]
