அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் இந்து கோவிலுக்கு முன்புறம் இருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் குயின்ஸில் இருக்கும் கோவிலின் அருகில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதில், அவர்கள், மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதி சென்றிருக்கிறார்கள். இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக அமெரிக்க நாட்டில் உள்ள […]
