சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி மகாத்மா காந்தி சாலையில் 30 அடி தூரத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி குமரன்நகர்யில் மகாத்மா காந்தி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. மேலும் இச்சாலையை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் அம்மா உணவகம் அருகில் திடீரென்று 30 அடி நீளம் 10 அடி ஆழத்திற்கு […]
