மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக 14 விதமான வளர்ச்சி திட்ட பணிகளை அரசு செயல்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு சாலை வசதி அமைத்து தருமாறு பல வருடங்களாக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அவர்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 14 அம்ச பணிகளை ரூபாய் 4 கோடி செலவில் அரசு செய்துள்ளது. இதன்படி 8 இடங்களில் […]
