Categories
மாநில செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம்….!!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு போலவே கொரோணா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலின் உற்சவ நிகழ்ச்சிகளை காண பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி […]

Categories
மாநில செய்திகள்

இன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழா… விழாக் கோலத்தில் திருவண்ணாமலை..!!

தீபத் திருவிழாவையொட்டி இன்று மாலை மலை உச்சி கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் கடந்த 20ஆம் தேதி முதல் கொடியேற்றப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் தீபத் திருவிழாவையொட்டி இன்று அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் இன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Categories

Tech |