மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகியும் தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும். முதல்வர் ஸ்டாலின் பாரதியாரின் நினைவை போற்றுகின்ற வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அதன்படி அவற்றில் ஒன்றான பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும்.எனவே மகாகவி நாளான இன்று காலை 9:30 மணிக்கு காமராஜர் சிலை […]
