Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்… கெஞ்சி கேட்கும் மனைவி… கதறும் மகள்.. காதலியுடன் சிட்டாக பறந்த கணவன்… கண்கலங்க வைக்கும் சம்பவம்..!!

மனைவியையும் மகளையும் நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு தனது காதலியுடன் நபர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஆந்திரா மாநிலம் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்ற பெண் தனது 8 வயது மகளுடன் வந்து புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது கணவரான வெங்கடாஜலபதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும் தன் கணவரை மீட்டுத் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது காதலி விசாரணைக்காக […]

Categories
உலக செய்திகள்

“யாராவது காப்பாற்றுங்கள்” பலபேர் கூடியிருக்க…. தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்… சிலையாக நின்ற தாய்..!!

சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் விரட்டி சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த 30 வயது அஹலம் என்ற பெண் தந்தையினுடைய  கொடூர செயலுக்கு இரையாகி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்பில் இருந்து “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி […]

Categories
உலக செய்திகள்

எதிர்த்து பேசிய 10 வயது மகள்… கொடூர செயல் செய்த தந்தை…!!

தன்னை எதிர்த்துப் பேசிய 10 வயது மகளை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஈரானை சேர்ந்த Hussein Alef  என்பவர். இவருக்கு Hadith Orujilu என்ற 10 வயது மகள்  உள்ளார். இந்நிலையில் Hussein Alefஐ  அவரது மகள் எதிர்த்து  பேசியதால் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதோடு Hussein Alef  மகளை கொலை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த நிலையில்  அவர் செய்த கொடூர சம்பவம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 7,00,000 செலவு செய்தேன்… ஆனாலும் முடியல… மனைவி, குழந்தையை பிரிந்து தவிக்கும் கணவர்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மனைவியை இந்தியாவிற்கு வரவழைக்க லட்சக்கணக்கில் விமான டிக்கெட்டுக்கு செலவு செய்ததாக கணவன் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிரதீப்குமார் ரோஸின் தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சிம்ரன் என்ற மகள் உள்ளார். ரோஸின் பிலிப்பைன்ஸ் நாட்டை பூர்விகமாக கொண்டவர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ரோஸின் சிம்ரனை அழைத்துக்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றார். அச்சமயம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளார். இதுகுறித்து ரோஸின் கணவர் பிரதீப் கூறுகையில், “என் மனைவியின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகளை நினைத்தேன்…. முடிவெடுத்தேன்….. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு….!!

தனது மகளுக்காக பிரபல நடிகர் அபிஷேக் பச்சன் எடுத்த முடிவிற்கு சினிமா ரசிகர்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். இவர் உலக அழகி பட்டம் வாங்கிய ஐஸ்வர்யா ராய் என்பவரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட தொடங்கினார். அதன்படி, இவர்கள் இருவருக்கும் பெண்குழந்தை ஒன்றும் பிறந்தது. இவருக்கு பெண் குழந்தை பிறந்தபின் அவருக்கு இருந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கையை விட்டு […]

Categories
உலக செய்திகள்

26 ஆண்டுகள்… சொந்த மகளுக்கு பூனைகளுக்கான உணவை கொடுத்த தாயார்… அதிரவைத்த சம்பவம்..!!

தாய் ஒருவர் மகளை 26 வருடங்கள் அடைத்து வைத்து பூனைகளுக்கு கொடுக்கும் உணவை கொடுத்து வந்துள்ளார். ரஷ்யாவில் 26 வருடங்களாக தாய் ஒருவர் தனது மகளை பூனைகளுடன் அடைத்து வைத்து கொடுமைப் படுத்திய சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தாயாரின் உடல்நிலை மோசமான நிலையிலேயே மகளுக்கு நேர்ந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நடேஷ்தா புஷுவேவா  என்ற மகள் அவரது 16 வயதிலிருந்து தனது தாயாரால் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். வெளியுலகம் மிகமிக ஆபத்தானது, மோசமானது எனக்கூறி மகளை […]

Categories
உலக செய்திகள்

தாமதமாக வந்த சொந்த மகள்…. காரணாம் கேட்டு தந்தை செய்த செயல்…!!

இரவு நேரம் வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் கெர்மனை பகுதியை சேர்ந்த ரெஹானா அமெரி என்கிற பெண் நேற்று முன்தினம் வீட்டிற்கு இரவு 11 மணி அளவில் தாமதமாக வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவரது தந்தை காரணத்தை கேட்டுள்ளார். மகள் காரணத்தை சொல்வதற்குள் இரும்பு கம்பி ஒன்றால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரெஹானா ரத்த வெள்ளத்தில் சரிய அவரை காரில் ஏற்றிக்கொண்டு நகருக்கு […]

Categories
உலக செய்திகள்

கரும்புத் தோட்டத்தில் 6 வயது சிறுமி சடலம்….. ஒரு மாத விசாரணையில் பகீர் தகவல்….!!

பெற்ற மகளை தானே கொலை செய்துவிட்டு கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டூர்பன் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் Alexia என்கிற 6 வயது சிறுமி கடந்த மாதம் 31 ஆம் தேதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய்  Fungai காவல்நிலையத்தில் தனது மகளை காரில் கடத்தி சென்றுவிட்டனர். காரின் பின் சீட்டில் மகள் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தால் என புகார் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும். இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

Categories
கிசு கிசு சினிமா

அவருக்கு மகளா..? புலம்பும் நடிகை… வெறுப்பில் இயக்குனர்..!!

நடிகருக்கு மகளாக நடிக்கப் போவதை எண்ணி புலம்பித் தீர்க்கும் நடிகை உச்சக்கட்டத்தில் இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ஆசை கொண்ட நடிகைக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இயக்குநரிடம் புலம்பி வருகிறாராம். வருத்தத்திற்கு காரணம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு ஜோடியாக நடிக்க இல்லை நடிகருக்கு மகளாக நடிக்கும் வாய்ப்பு. ஜோடியாக நடித்த நினைத்த நடிகருக்கு மகளாக நடிக்க போவதை எண்ணி இயக்குனரிடம் புலம்பி வருகிறாராம். நடிகை இயக்குனர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும்  அவரது புலம்பல் […]

Categories

Tech |