மனைவியையும் மகளையும் நடுரோட்டில் தவிக்க விட்டுவிட்டு தனது காதலியுடன் நபர் ஒருவர் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது ஆந்திரா மாநிலம் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்திற்கு சரஸ்வதி என்ற பெண் தனது 8 வயது மகளுடன் வந்து புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தனது கணவரான வெங்கடாஜலபதி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும் தன் கணவரை மீட்டுத் தர வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது காதலி விசாரணைக்காக […]
