Categories
தேசிய செய்திகள்

5 வயது மகளுடன் 18வது மாடியில் இருந்து குதித்த தாய்…. துடி துடித்து உயிரிழந்த கொடூரம்… இதுதான் காரணமாம்…!!

மலேசியாவில் 18வது மாடியிலிருந்து தாயொருவர் ஐந்து வயது குழந்தையுடன் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த மென் பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யா பாய். இவர்கள் இருவரும் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மலேசியாவில் வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு ஐந்து வயது மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் ரவி ராஜாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 14ஆம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் அழகிய தருணம்… வைரலாகும் புகைப்பட காட்சி..!!

சமீரா ரெட்டி தனது மகளுடன் இருக்கும் புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமீரா ரெட்டிக்கு முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி கிடைத்தது. மேலும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிட்டியது. அதன் பின்னர் அவருடைய ஒரு சில படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்து கொண்டே வந்தது. இதனால் அனைத்து மொழி படங்களிலும் சமீரா ரெட்டி ஹிட் கொடுக்க தொடங்கினார். […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொஞ்சும் விராட்கோலி…. வைரல் புகைப்படம்….!!!!

சூரியனின் வீசும் புயலால் பூமியிலுள்ள தொலைத்தொடர்பு பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனின் கோள உச்சத்தில் பூமியை நோக்கி வீசும் புயல் மணிக்கு 16 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இன்று பூமியை நெருங்கும் சூரிய புயல் பூமியை வெளிப்புற மண்டலத்தை வெப்பம் ஆக்குவதால் ஜிபிஎஸ், செல்போன் சிக்னல், செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பேச்சை கேட்காமல் விளையாடப் போன 9 வயது சிறுமி… சூடுவைத்த தாய்… பின்னர் நடந்த சம்பவம்…!!!

மகள் தனது பேச்சை கேட்காமல் விளையாட சென்ற காரணத்தினால் 9 வயது சிறுமிக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர், ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பத்மா என்பவருக்கு, திருமணம் முடிந்து 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகள் வெளியே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பத்மா தனது மகளிடம் வெளியே விளையாட கூடாது என கூறியுள்ளார். ஆனாலும் அந்த சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடப் போவியா… போவியா… 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்… கையும் களவுமாக சிக்கிய சம்பவம்…!!!

பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, சிறுமியின் கையில் தீயினால் ஏற்பட்ட புண்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பக்கத்து வீட்டில் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதை தாயார் பார்த்திருக்கிறார், இதனால் கடுமையான கோபமடைந்து ஆத்திரத்தில் கட்டையை எடுத்து சிறுமியை அடித்திருக்கிறார். பின்னர் மெழுகுவர்த்தி ஒன்றின் மூலம் சிறுமியின் வலது கையை […]

Categories
தேசிய செய்திகள்

தூக்கில் தொங்கிய மகள்… அதைப் பார்த்து கதறி அழுத தந்தைக்கு… நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!!

மகளைக் கல்லூரியில் சேர்ப்பதில் ஏற்பட்ட விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து அவரது தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகா தளகவாடி கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மகள் பந்தவ்யா. இவருக்கு சமீபத்தில் கல்லூரியில் அவரது தந்தை சேர்த்துவிட்டார். கல்லூரியில் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தந்தை-மகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த நிலையில் நேற்று முன்தினம் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அயோ அம்மா…”பயங்கரமாய் எரியுது என்ன காப்பாத்துங்க”… துடிக்கத் துடிக்க மகளுக்கு தீவைத்த பெற்றோர்கள்…!!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

என் பொண்ணு படிச்சிட்டு இருக்கா… அவன் நனையாம இருக்கணும் இல்ல… அதான் குடை பிடிக்கிறே… தந்தையின் நெகிழ்ச்சி செயல்…!!!

கர்நாடகா மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே உள்ள பலாக்கா என்ற கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். ஊரடங்கு காரணமாக மாணவ மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கிராமத்தில் வசித்து வரும் அவர்களுக்கு சரியாக இணைய தொடர்பு கிடைக்காது. இதனால் பல மாணவர்கள் மலை முகடுகள், மரங்கள் மீது அமர்ந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பாடம் […]

Categories
தேசிய செய்திகள்

இங்கதான் இன்டர்வியூ நடக்குது… மகளை ஹோட்டல் அறையில் பூட்டி… தந்தை செய்த கொடூர காரியம்… பதறவைத்த சம்பவம்…!!!

பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்கார செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் குருக்ரம் என்ற பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தற்போது ஊரடங்கு என்பதால் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். வீட்டிலும் பண கஷ்டம் இருந்து வந்த காரணத்தினால் எப்படியாவது ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்து விட வேண்டுமென்று பல நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலியின் மகள் மீது ஏற்பட்ட மோகம்… மிளகாய் பொடியை கண்ணில் தூவி… 20 வயது பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவம்…!!!

கள்ளக் காதலியின் 20 வயது மகளின் மீது ஆசைப்பட்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் 20 வயது மற்றும் 18 வயது உடைய இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதையடுத்து அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் காதலை வெறுத்த தந்தை… காதலனை அழைத்து துண்டு துண்டாக வெட்டி வயலில் புதைத்த அவலம்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகளின் காதலனை திருமணம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து தந்தையே அவரை துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலம், பெங்கரகுண்டா என்ற பகுதியை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். வேலை பார்க்கும் இடத்தில் சைலஜா என்ற பெண்ணை இவர் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளார். இவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் ஊரடங்கு காரணமாக சைலஜா அவரது தந்தையுடன் சொந்த கிராமத்திற்கு சென்று விட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

முககவசம் அணியாததால்… மகளின் கண் முன்னே தாயை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முழு கவசம் அணியாமல் சென்ற பெண்ணை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்துள்ளனர். सागर में एक महिला की […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்யாவின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா…? இதோ டப்ஸ்மாஷில் கலக்கும் வீடியோ….!!!

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை தனது மகளுடன் டப்ஸ் மாஷ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் பாக்கியா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட பாக்கியாவிற்கு இந்த சீரியலில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சுசியின் நிஜ மகளுடன் அவர் டப்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாதபோது…. காதலனுடன் உல்லாசமாக இருந்த மகள்… ஆத்திரத்தில் தந்தை செய்த காரியம்..!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகள் காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த தந்தை காதலனை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ட்ராக் டிரைவர் ஒருவருக்கு மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர். அந்தப் மகள் வீட்டு அருகே உள்ள ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் சகோதரனும் தந்தையும் திருமணத்திற்காக வெளியூர் சென்றுவிட்டனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வீட்டில் யாருமில்லாத காரணத்தினால் காதலனை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்த மகளின் சடலத்தை தோளில் சுமந்து சென்று… அடக்கம் செய்த தந்தை… நெஞ்சைஉலுக்கும் சம்பவம்..!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 13 வயது மகளை தோளில் சுமந்தபடி அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்ற தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் நோயாளிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திலீப் என்பவரின் மகள் சோனுக்கு அஜீரண கோளாறு காரணமாக வயிற்று வலி ஏற்பட்டிருந்தது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

நோய்த் தொற்றில் இருந்து மீண்டுவர பிரார்த்தனை செய்கிறேன்… பாகிஸ்தான் பிரதமரின் மகள்..!!

இந்தியா நோய் தொற்றிலிருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என பாகிஸ்தான் பிரதமரின் மகள் மரியம் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் கூறியுள்ளதாவது : “இதயத்தைத் துளைக்கும் காட்சிகள் இந்தியாவில் இருந்து வருகிறது. அல்லா நம் அனைவருக்கும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் கிடந்த சடலம்… கோவிலுக்கு சென்றிருப்பதாக நினைத்த கணவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தோரணமலை கோவில் உச்சியில் இருந்து தாய் தனது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் தேவபுத்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு லட்சுமி தேவி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு மனிஷா என்ற 7 வயதுடைய மகள் இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரண மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து தேவபுத்திரனின் மனைவி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணை மறைத்த காதல்…” பெற்ற தந்தையையே கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க”… கொலை செய்த மகள்..!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மகளை  போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் தர்பாரி லால் என்பவர் விவசாயாக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் ரஞ்சு. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ரவி என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இவரது தந்தை கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து காதலை கைவிட முடியாது என ரவியிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

முதல் கணவனின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால்… கணவனை கொளுத்திய மனைவி… அதிர வைத்த சம்பவம்..!!

ஹைதராபாத்தில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த கணவரை கொலை செய்துவிட்டு அவரை எரித்து குழிதோண்டிப் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர். ஹைதராபாத் வனஸ்தலிபுரம் பகுதியை சேர்ந்த அகர்வால் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நவுசீன் பேகம் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். நவுசீன் பேகம் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து தனது 5 குழந்தைகளுடன் இரண்டாவதாக அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே இவர்களுக்குள் விரிசல் […]

Categories
தேசிய செய்திகள்

ஒருதலைக் காதல்…. ஓகே சொல்லாததால்…” தாய்,மகள் இருவரையும் கொடூரன்”… போலீஸ் வலைவீச்சு..!!

ஆக்ராவில் இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் தாய், மகள் இருவரையும் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் மகள் இருவரையும் கொலை செய்துள்ளனர். 50 வயதான சாரதா தேவி தனது மகள் காமினியுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று தாய், மகள் இருவரையும் கொடூரமாக வெட்டி விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

என் கூட வா… “என் பொண்ண நான் கல்யாணம் பண்ணி தரேன்”… நம்பி சென்ற இளைஞனுக்கு… நேர்ந்த கொடூரம்..!!

தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி  பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]

Categories
உலக செய்திகள்

மகளின் அறையை சுத்தம் செய்த தாய்…. “எஸ்” போல தெரிந்தது என்ன? வெளியான வீடியோ…!!

ஆஸ்திரேலியாவில் மகளின் அறையை சுத்தம் செய்யச் சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது மகளுடைய அறையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது ஷூ லேஸ் போல ஏதோ இருந்துள்ளது. அதன்பின் அறையின் லைட்டைப் போட்டு அந்தப் பொருளை பார்த்துள்ளார். அப்போது தான் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது தான் இருட்டில் கண்டது ஷு லேஸ் அல்ல என்று. ஆம், அது ஒரு மீட்டர் நீளமுடைய விஷப்பாம்பு ஆகும். அந்தத் தாயின் மகளும் […]

Categories
தேசிய செய்திகள்

“என் பொண்ணோட உன்ன சேர்த்து வைக்கிறேன்”… நம்பி சென்ற இளைஞன்… காதலியின் தந்தை செய்த கொடூரம்…!!

தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி  பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

பெற்ற மகள் என்றும் பாராமல்… 13 வயது முதல்…. பலாத்காரம் செய்த கொடூர தந்தை…!!

தான் பெற்ற மகளை சிறுவயது முதலே பாலியல் பலாத்காரம் செய்துவந்த தந்தையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 44 வயதான ஒரு நபர் தனது மகளை 9 வயது இருக்கும்போது பலாத்காரம் செய்துள்ளார். இவர் ஒரு உணவு வினியோகிக்கும் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார். அவருக்கு ஒரு மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். தனது மகளுக்கு 15 வயது ஆனபோது அவரை பலாத்காரம் செய்துள்ளார். அவரது மகள் இதற்கு ஒத்துழைக்க மறுத்ததால் அவர் தனது மகளை கடுமையாக தண்டித்து […]

Categories
உலக செய்திகள்

ரசித்து கொலை செய்த சீரியல் கில்லர்… “நானும் அம்மாவை போல மாறினால் என்ன பண்றது”… தற்கொலைக்கு முயன்ற 13 வயது சிறுமி..!!

13 வயது சிறுமி மூன்று கொலைகளை செய்த தனது அம்மாவைப் போல் மாறி விடுவாரோ என்று எண்ணி  தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டது. ஒருவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் ஜோன்ன டென்னேஹி. இவர் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று பேரை படுபயங்கரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை ஒவ்வொரு குழியில் வீசி சென்றுள்ளார்.  2 பேர் இவரிடம் கத்தியால் குத்தி பின்னர் உயிர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு….”மகளுக்காக களமிறங்கும் நடிகர் அருண்பாண்டியன்”..!!

பிரபல நடிகர் அருண்பாண்டியன் பல ஆண்டுகள் கழித்து தனது மகளுக்காக மீண்டும் நடிக்க உள்ளார். பிரபல தமிழ் நடிகர் அருண்பாண்டியன். நடிகர் தயாரிப்பாளர் வினியோகஸ்தர், அரசியல்வாதி என பன்முக திறன் கொண்டவர் நடிகர் அருண்பாண்டியன். 1985 இல் வெளியான சிதம்பர ரகசியம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1986 இல் வெளியான ஊமைவிழிகள் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானார். இணைந்த கைகள் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள அருண்பாண்டியன் செந்தூரப்பூவே அங்காடித்தெரு உட்பட பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அச்சு அசல் அம்மாவைப் போல் இருக்கும் மகள்”…. வைரலாகும் பிரபல நடிகையின் மகள் புகைப்படம்..!!

80ஸ், 90ஸ் காலங்கதில் இருந்து தனது குடும்ப பாங்கான அழகு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தேவயானி. அந்த அளவிற்கு கமல், அஜித், விஜய் போன்ற அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார். கொஞ்சம் கூட கிளாமர் இல்லாமல் குடும்ப பாங்கான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர். பல விருதுகளையும் பெற்றுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது அதன் பிறகு சீரியல்களிலும் தேவயானி முன்னணி இடம் வகித்தார். 90ஸ் கிட்ஸ்களில் பலருக்கு கோலங்கள் சீரியல் இன்றைக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கின்றது. பிரபல […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஐ..என்னோட பொண்ணு நான் கொன்னுட்டே”…. நடுரோட்டில் ஓடிவந்த மனநிலை பாதித்த தந்தை… வீட்டில் நடந்த கொடூரம்..!!

பெற்ற மகளையே தந்தை கொலை செய்து விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே மணியகாரம்பாளையம் ஆதி காட்டூரில் வாழ்ந்து வருபவர் கோபால். இவர் தள்ளுவண்டி மூலம் உள்ளூரில் காய்கறி விற்று வருகிறார். இவரது மனைவி மணி. இவர் கரும்பு வெட்டும் கூலித் தொழில் செய்து வருகிறார். மணி அவரின் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கோபால் மற்றும் மணிக்கு பிரியா என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகளைத் துடிதுடிக்க கொன்று… தந்தை தற்கொலை… நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே மகளை கழுத்தை அறுத்து கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த தாதாபுரம் ஊராட்சியை சேர்ந்த ஆதிகாட்டுர் பகுதியில் வசித்து வருபவர் கோபால் (54) மனைவி மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் .மகள் பிரியா (15 ) மகன் கண்ணன். கோபால் அப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தள்ளுவண்டி மூலம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். மனைவி மணி கரும்பு வெட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய கும்பல்…. கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

டில்லி முதலமைச்சரின் மகள் வீட்டில் இருக்கும் பழைய சோபாவை விற்பதற்காக ஆன்லைனில் விளம்பரம் தந்துள்ளார். அவரிடம் வங்கி கணக்கு எண் பெற்று 34 ஆயிரம் ரூபாயைஒரு கும்பல் மோசடி செய்துள்ளது. பழைய சோபாவை விற்பது தொடர்பாக ஆன்லைன் விற்பனைக்கான இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார் ஹர்ஷிதா. அவரை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் பணம் அனுப்புவதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 7ஆம் தேதி 34 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய […]

Categories
உலக செய்திகள்

தாய்,மகள் உயிரிழப்பு… காரணம் எனது தந்தையே…. இன்னொரு மகள் புகார்…!

பிரான்ஸில் தன் மனைவியையும் ஒன்பது வயது குழந்தையின் கொன்று புதைத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் பேப்ரிசியோ என்பவர். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது 34 வயதுடைய மனைவி கிறிஸ்டியன் அரினா மற்றும் ஒன்பது வயது மகள் கரோலின் விக்டோரியா ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கு தனது தந்தை தான் காரணம் என்று கரோலின் விக்டோரியாவின் இன்னொரு மகள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்களைக் கொன்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கணவனைக் கொலை செய்துவிட்டு….” கள்ளக்காதலனுக்கு மகளைத் திருமணம் செய்ய”…. மனைவி போட்ட பலே திட்டம்..!!

கள்ளக்காதலை கண்டித்த கணவனை மனைவியே  கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தனது மகளையும் கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம்,யோத்தியாப்பட்டணம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் 15 மற்றும் 13 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.  கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் வேல்முருகன் இறந்த நிலையில் சங்கீதா மகளுடன் வசித்து வருகிறார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வளர்ப்பு தந்தையால். 13 வயது மகள் கர்ப்பம்… எய்ட்ஸ் நோயும் பரவியது… மதுரையில் பரபரப்பு சம்பவம் ….!!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையால் தாய் மகள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய் பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் வண்ணிவேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர். இவர் கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்தார்.அப்போதும் அங்கு இவருக்கு கணவனை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்த அஞ்சலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் ராமமூர்த்தி அஞ்சலியை மனைவியாக ஏற்றுக் கொண்டு ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து வந்தனர். ராமமூர்த்தியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிவண்ணன் மகன் மற்றும் மகள் இவர்கள்தான்… நீங்களே பாருங்க..!!

இன்னும் சிறிது காலம் இவர் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நடிகர்களில் ஒருவர் மணிவண்ணன் அவர்களின் மகன் மற்றும் மகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 1983 ஆம் ஆண்டு ஜோதி என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிவண்ணன். பின்னர் 1984 ஆம் ஆண்டு நூறாவது நாள் என்கின்ற ஒரு படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய திறமை பெற்றவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரபல தமிழ் நடிகர் மகள்… அரசியலில் குதிக்க போகிறார்… வெளியான தகவல்…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இழந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் சின்னத்தை தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில்… ஒரே மேடையில் திருமணம்… சுவாரஸ்யம்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தாய்க்கும் மகளுக்கும் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் என்ற பகுதியில் தாய் மற்றும் மகளுக்கு ஒரே நாளில் ஒரே மண்டபத்தில் திருமணம் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இறந்து பெலி தேவி என்பவர் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்த பிறகு மிகவும் பாடுபட்டு தனது நான்கு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்தார். அதன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அழுகிய நிலையில் கிடந்த தாய், மகள்”… ஓட்டம் பிடித்த கணவன்… விசாரணையில் அம்பலமான உண்மை..!!

சென்னை அருகே தாயும் மகளும் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பிக்கு கீத கிருஷ்ணன்-கல்பனா அவர்களுக்கும் குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களின் வீடு பூட்டி இருந்தது. மேலும் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்நிலையில் சந்தேகமடைந்த உரிமையாளர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஷாப்பிங்… அதிகாரிகளின் அலட்சியப் போக்கு… தாய்க்கும் மகளுக்கும் நேர்ந்த கொடுமை..!!

மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததில் தாயும் மகளும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் கரோலின் பிரிசில்லா. இவர் தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இவாலின். கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் காரணத்தினால் இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஷாப்பிங் முடித்து விட்டு இருவரும் நேற்று இரவு வீடு திரும்பியுள்ளனர். தாம்பரம், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகளைக் காணவில்லை என்று பரிதவித்த தாய்… அலட்சியம் காட்டும் போலீஸ்… முற்றுகையிட்ட உறவினர்கள்..!!

மகளைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த தாயை போலீசார் மிரட்டியுள்ளனர். ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் 16 வயது மகளை காணவில்லை என்று வனிதா என்பவர் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்டு முதலில் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் புகாரின் மேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி அவரை அனுப்பியுள்ளனர். மேலும் வனிதா புகாரின் மேல் ஏதேனும் நடவடிக்கை உண்டா? என்று கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தினமும் அலைந்து கொண்டிருந்தார். போலீசாரிடம் […]

Categories
பல்சுவை

பரிசு பெட்டியை திறந்த குழந்தைக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி – வைரல் வீடியோ

குழந்தை ஒன்று தனக்கு பரிசாக வந்த அட்டைப் பெட்டியை திறக்க தட்டிய போது, திடீரென அதற்குள்ளிருந்து அந்த குழந்தையின் தந்தை தோன்றி வெளியே வந்துள்ளார். இதை பார்த்த அந்த மகிழ்ச்சியில் துள்ளி குடித்து கொண்டாடியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த விடியோவை கீழே பாருங்க. குடும்பத்தை பிரிந்து வெளிஊர்களில் ராணுவத்தில் பணிபுரியும் தங்கள் தீடிரென்று இப்படி வந்து நின்று குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி தருவது வழக்கம். இதய போல தான் இந்த வீடியோவிலும் ராணுவத்தில் இருக்கும் […]

Categories
இஸ்லாம் மாநில செய்திகள்

ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா பாடிய மிலாடி நபி வாழ்த்துப்பாடல்…!!

மிலாடி நபியை ஒட்டி இசையமைப்பாளர் திரு ஏ.ஆர். ரகுமான் மகள் பாடிய பாடலும் ஒன்று வெளியாகியுள்ளது. இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுநபி இன்று கொண்டாடப்படுகிறது. இதனிடையே இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகள் கதிஜா ரஹ்மான் மிலாடி நபியை ஒட்டி  பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மிலாடி நபி ஒட்டி வெளியிடப்பட்ட இந்தப் பாடல் அழகிய அணிமேஷன் காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அம்மாவை அடித்த தந்தை…. போட்டு தள்ளிய மகள்…. போலீசில் அதிர வைக்கும் வாக்குமூலம் …!!

குடித்துவிட்டு தாயிடம் தகராறு செய்த தந்தையை மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது தந்தை மது அருந்திவிட்டு தாயிடம் தகராறு செய்ததைப் பார்த்து துணி துவைக்கும் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமி நேராக காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். மகளின் திருமணம் பற்றி கணவன் மனைவி இடையே பேச்சு தொடங்கிய போது ஏற்பட்ட தகராறில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மனநலம் சரியில்லாத மனைவி… தனியே தங்கிய தந்தை-மகள்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

வேலூர் மாவட்டத்தில் தந்தை, மகள் இருவரும் கழுத்தறுக்கப்பட்டமர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜர்தா கொல்லை மலை என்ற கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் தனது மனைவி பாஞ்சாலி உடன் வசித்து வந்துள்ளார். அதன்பிறகு பொன்னுசாமி தீபா என்ற 10 வயது மகளுடன் தங்கப்பன் கொட்டாய் பகுதியில் இருக்கின்ற ஒருவரது நிலத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய மனைவி மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், ஒரே வீட்டில் மனைவி […]

Categories
தற்கொலை மதுரை மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு அச்சம்”… தொடரும் தற்கொலைகள்… பதறும் பெற்றோர்கள்…!!

நீட் தேர்வு பயத்தின் காரணமாக மதுரை மாவட்ட காவல் உதவியாளர் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நீட் தேர்விற்கான பயம் இன்னும் மாணவர்களை விட்டு விலகவில்லை. அதனால் தான் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் தற்பொழுது தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு குறித்த மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம், தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளராக […]

Categories
தேசிய செய்திகள்

“பணத்திற்காக காதல் மனைவி செய்த செயல்”… மன வேதனையில் மகளுடன் தூக்கில் தொங்கிய கணவன்..!!

மனைவியின் தவறான செயலால் கணவன் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் சித்தூரை சேர்ந்த கணேஷ் என்பவர் கொரியர் டெலிவரி செய்யும் வேலையை செய்து வந்தார். இவருக்கு ஐந்து வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் தனது மகளை தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு பிரேத […]

Categories
உலக செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த மகள்… “தலையை துண்டாக வெட்டியெடுத்த அப்பா”… கொடுக்கப்பட்ட தண்டனையால் மனைவி அச்சம்… கடும் கோபத்தில் மக்கள்..!!

மகள் என்றும் பாராமல் தூங்கிக்கொண்டிருந்த  சிறுமியின் தலையை வெட்டிக் கொலை செய்த தந்தைக்கு கொடுக்கப்பட்ட தண்டனை நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரானில் டலஸ் பகுதியை சேர்ந்த ரோமினா என்னும் 14 வயது சிறுமி 35 வயதுடைய நபரை காதலித்து வீட்டை விட்டு ஓடி உள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு வீட்டிற்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் சிறுமி தந்தைக்கு பயந்து வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளார். ஆனாலும் போலீசார் வீட்டில் சிறுமியை சேர்த்துள்ளனர். இந்நிலையில் தனது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகள் மற்றும் 2 பேத்திகள் கொலை… தூக்கில் தொங்கிய பெண்…!!!

பட்டுக்கோட்டையில் மகள் மற்றும் 2 பேத்திகளை கொலை செய்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 50 வயதுடைய சாந்தி என்பவர் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். அவரின் கணவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இறந்து விட்டதால், கணவரை பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தன் மகள் துளசி(21) மற்றும் அவரின் நான்கு வயது மற்றும் இரண்டு வயதுள்ள பெண் குழந்தைகளுடன் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை வளவன்புரம் என்ற […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை விவசாயி மகள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி..!!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தேயிலை விவசாயின் மகள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, படுக சமுதாயத்தின் முதல் பெண் ஐஏஎஸ் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கக்குள கிராமத்தைச் சேர்ந்த சுந்தரன் சித்ரா தேவி தம்பதியின் ஒரே மகள் மல்லிகா. சிறுவயது முதலே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்த மல்லிகா, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார். மூன்று முறை முயற்சி செய்து […]

Categories
உலக செய்திகள்

மீன் பிடித்துக்கொண்டிருந்த மகள்… தண்ணீருக்குள் மூழ்கி பாய தயாரான முதலை… உடனே விரைந்து காப்பாற்றிய தந்தை..!!

தனது மகளை நெருங்கிய முதலை அவள் மீது பாயும் முன் தந்தை காப்பாற்றிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ஆன்ட்ரூ என்பவர் தனது பிள்ளைகள் பிரண்ட்லைன் அவளது அண்ணன் மற்றும் அவ்விருவரையும் கவனித்துக்கொள்ளும் ராபின் வேண்டும் என்னும் இளம்பெண் ஆகிய மூவரும் ஏரியில் மீன் மற்றும் நண்டுகளை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அச்சமயம் அவர் கண்களுக்கு திடீரென முதலை ஒன்று தென்பட்டுள்ளது. அது விளையாடிக் கொண்டிருக்கும் தனது மகள் பிரண்ட்லைனை நோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் முதல்வர் மகளிடம் ஆபாச பேச்சு… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மகளிடம் அடையாளம் தெரியாத நபர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் முஃப்தி முகமது சையது என்பவர் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர் ஆவார். இவரின் மகள் ரூபையா செரிஃப் என்பவர் திருமணமாகி சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் வேளச்சேரியில் கார் விமான நிலையம் வைத்திருக்கின்றார்.இந்த நிலையில் ரூபியா செஃரிப் நேற்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் ஒரு […]

Categories

Tech |