Categories
தேசிய செய்திகள்

59 வயது பாட்டிக்கு இரண்டாவது திருமணம்….. மகள் எடுத்த வித்தியாசமான முயற்சி….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது இரண்டு மகள்களும் திருமணமாகி அவர்களது கணவர் வீட்டில் விசித்து வருகின்றனர். இதனால் 59 வயதாகும் ரதிமேனன் தனியாக வசித்து வந்துள்ளார். இவரின் மகள்களால் அடிக்கடி வந்து அவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. மேலும் தங்கள் தாயின் தனிமையை மகள் இருவரும் உணர்ந்துள்ளனர். இதையடுத்து தாய்க்கு 2வது திருமணம் செய்து வைக்க மகள்கள் முடிவு செய்து மணமகனை தேடிவந்தனர். இந்நிலையில் அதேபகுதியைச் […]

Categories

Tech |