Categories
சினிமா

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை…. என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பாடலாசிரியர் கபிலன் சென்னையில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் .இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கபிலனின் மகள் தூரிகை தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடல் தற்போது தனியார் மருத்துவமனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கபிலரின் மகள் தூரிகை ஒரு பிரபல மாத இதழின் எடிட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திடீரென குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா துறையில் பெரும் பரபரப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரபல பாடலாசிரியரின் மகள் தூக்கிட்டு தற்கொலை”…. அதிர்ச்சியில் திரையுலகம்… போலீசார் விசாரணை…!!!!!!

பிரபல பாடலாசிரியர் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல பாடலாசிரியரான கபிலன் பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் கமல் நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் திரையுலக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை நேற்று இரவு சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வரின் இளைய மகள் தற்கொலை………. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் ஆன ஏன்.டி ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். என்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆளாக்கிய தாய் திடீர் மரணம்… கதறியழுத அக்கா, தம்பி… அக்கா எடுத்த விபரீத முடிவு… தம்பிக்கு நேர்ந்த சோகம்…!!!

இடையர் பாளையத்தில் தாய் இறந்த அதிர்ச்சியில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியில் ராஜன் மற்றும் சிந்து தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு திருமணம் முடிந்து ஆறு வருடம் ஆகிய நிலையில், குழந்தை எதுவும் இல்லை. சிந்துவுடன் அவரின் தாய் செல்வி (58) மற்றும் தம்பி இந்தியன் (23) ஆகியோர் வசித்து வந்துள்ளனர். சிந்துவின் தாய் செல்வி தனது கணவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மகள்… மனமுடைந்த தாய்… எடுத்த விபரீத முடிவு…!!!

அரியலூர் மாவட்டத்தில் தனது மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூர் என்ற கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் சக்தி ரூபா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் குடும்ப தகராறு காரணமாக மகள் சத்திய ரூபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் தனது மகள் இறந்த துக்கத்தில் இருந்து […]

Categories

Tech |