Categories
தேசிய செய்திகள்

“அதிக நேரம் போன் பேசிய மகள்”…. ஆத்திரத்தில் தந்தையின் வெறிச்செயல்…. போலீசில் பரபரப்பு புகார்…..!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் என்னுடைய 17 வயது தங்கை வீட்டில் நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த என்னுடைய வளர்ப்பு தந்தை என் தங்கையை கண்டித்ததோடு அவளை கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால் என் தங்கைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. நான் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு என் தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக […]

Categories
மாவட்ட செய்திகள்

மகளை கழுத்தை அறுத்து கொன்று…. தந்தையும் தற்கொலை…. எடப்பாடியில் பரபரப்பு…!!

எடப்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆதிகடவூர் கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் கோபால் – மணி. கோபால் காய்கறி வியாபாரியாகவும், மணி கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியாகவும் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு பிரியா என்ற மகளும், கண்ணன் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில் மணி மற்றும் கண்ணன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று பிரியாவுக்கும், அவருடைய தந்தை கோபாலுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கடும் கோபத்தில் கோபால் இருந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மகளையே கொன்று சாப்பிட முயன்ற தாய்… மனதை பதறவைக்கும் சம்பவம்…!!!

பிரேசில் நாட்டில் தனது மகளை தாயே கொன்று சடலத்தை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் மரவில்லா என்ற பகுதியை சேர்ந்தவர் ஜோசிமரே கோம்ஸ். இவருக்கு 5 வயதில் பிரெண்டா என்ற மகள் உள்ளார். இவர் தனது மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, மகளை கொலை செய்துள்ளார். மேலும், சிறுமியின் சடலத்தை சாப்பிட முயற்சித்தபோது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை கைது செய்தனர். சிறுமியின் தாய்க்கு மன ரீதியான பிரச்சனை இருந்த […]

Categories
உலக செய்திகள்

மகிழ்ச்சியா தான் இருந்தாங்க…. இப்படி பண்ணிட்டாங்களே…. இரண்டு வயது மகளை கொன்று தாய் தற்கொலை….!!

 பெற்ற  தாய் தன் இரண்டு வயது மகளை கொலை செய்துவிட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோ என்ற பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிவாங்கி பகோன்  என்ற பெண் வசித்து வந்தார். அவரது குழந்தை சியானா  பகோன் (2) .சிவாங்கி என் ஹை சேஸ் என்ற ஒரு மருத்துவமனையில் மயக்க மருந்து  நிபுணரின் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று சிவாங்கி தனது மகளை […]

Categories
உலக செய்திகள்

வெட்டப்பட்ட மகளின் தலையுடன் நிர்வாணமாக நடந்து வந்த பெண் – அச்சத்தில் உறைந்த மக்கள்

வெட்டப்பட்ட தலையுடன் பெண்ணொருவர் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டின் கார்கில் பகுதியில் வசித்து வருபவர் டாட்டியானா(38) அண்ணனுடன் வசித்து வரும் டாட்டியானா மகள் கிறிஸ்டினா(11). இன்று பிளாட்டிற்கு வெளியே இருக்கும் சாலையில் யாரும் எதிர்பாராத வகையில் டாட்டியானா கையில் ரத்தம் சொட்டிய கத்தியுடன் பிளாஸ்டிக் பை ஒன்றில் துண்டிக்கப்பட்ட மகளின் தலையை வைத்து கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார் இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். டாட்டியானாவின்  அண்ணன் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கொன்று கால்வாயில் வீசிய பெற்றோர்..! விசாரணையில் பகீர் தகவல்

டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் வசித்து வரும் ஷீத்தல் சவுதிரி (25 ) என்ற பெண் அங்கித் என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  அவர்கள் இருவரும் அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். ஷீத்தல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் அங்கித்தை  திருமணம் செய்து கொண்டதை பெற்றோர் ஏற்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஷீத்தலை […]

Categories

Tech |