தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் உலக அழகி ஐஸ்வர்யா பட்டத்தை வென்றதால் உலக அழகி என்று தான் அழைக்கப்படுவார். அதனை தொடர்ந்து மறைந்த நடிகர் விவேக் அவர்கள் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இனி எத்தனை உலக அழகிகள் வந்தாலும் தமிழக மக்களுக்கு எப்போதுமே ஐஸ்வர்யாராய் தான் அழகு என்று கூறினார். நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது மணிரத்தினம் பிரம்மாண்டமாக இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் […]
