Categories
தேசிய செய்திகள்

“அற்புதம் நடக்கும்” பெற்ற பிள்ளைகளை…. நிர்வாணமாக நிற்க வைத்து…. பெற்றோர் செய்த கொடூரச்செயல்…!!

பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை நிர்வாணமாக கொலை செய்து நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் புருஷோத்தம நாயுடு – பத்மஜா. புருஷோத்தம நாயுடு அங்குள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் துணை முதல்வராகவும், அவருடைய மனைவி தனியார் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு அலேக்யா(24), சாயி திவ்யா(22) என்று இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்… மகள்களை நரபலி கொடுத்த பெற்றோர்…!!!

ஆந்திர மாநிலத்தில் பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக போலி சாமியார்கள் ஏமாற்றி பணம் பறிப்பது, பாலியல் வன்கொடுமை செய்வது, கொலை செய்வது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஆந்திர மாநிலம் மதன பள்ளியை சேர்ந்த பெற்றோர் தங்களது 2 மகள்களை நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கல்லூரி முதல்வராகவும் பேராசிரியராகவும் பணியாற்றும் பெற்றோர் அற்புதங்கள் நிகழும் […]

Categories

Tech |